மதுரை ரயில்வே மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் :

By செய்திப்பிரிவு

மதுரை ரயில்வே மருத்துவ மனையில் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இம்ம ருத்துவமனையில் ரூ.50 லட்சம் செலவில் நிமிடத்துக்கு 250 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரம் மருத்துவமனை வளாகத்தில் பொருத்தப்பட்டது.

இதன்மூலம் மருத்துவம னையில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் தடையின்றி கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

தமிழகம்

28 mins ago

உலகம்

43 mins ago

தமிழகம்

52 mins ago

இந்தியா

59 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்