இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை குடிநீர் வாரியத்தின் 4-வது பகுதி அலுவலகத்துக்கு உட்பட்ட, 44-வது உதவிப் பொறியாளர் பணிமனை அலுவலகம் தற்போது கதவு எண் 3, வடிவேல் 2-வது குறுக்குத் தெரு, பெரம்பூர் என்ற முகவரியில் இயங்கி வருகிறது. இது வரும் 14-ம் தேதி முதல் கதவு எண் 41/4, சுப்பிரமணியம் பிரதான தெரு, வியாசர்பாடி என்ற முகவரியில் செயல்பட உள்ளது.
பொதுமக்கள் குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான புகார்கள் மற்றும் குடிநீர் வரி மற்றும் கட்டணம் செலுத்துதல் தொடர்பாக புதிய முகவரியில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் உதவிப் பொறியாளரை 8144930044 என்ற எண்ணிலும், துணைப் பகுதி பொறியாளரை 8144930211 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
தமிழகம்
33 mins ago
வணிகம்
48 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago