ஆம்பூர்: ஆம்பூர் வனப்பகுதியில் இருந்து வழித்தவறி வந்த மயிலை பொதுமக்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் அருகேயுள்ள வனப்பகுதியில் இருந்து வழித்தவறி மயில் ஒன்று வந்தது. இதை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மீட்டனர். இது குறித்து ஆம்பூர் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், அங்கு வந்த வனத்துறையினர் மயிலை மீட்டுச் சென்று காப்புக் காட்டில் விட்டனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
உலகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
சினிமா
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago