திருச்சி/ கரூர்: கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் திருச்சி மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று( ஜூன் 10) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் பகுதிகள் விவரம் (வார்டு- இடம் என்ற அடிப்படையில்):
இன்று காலை: 25 கீழப்புதூர் சந்தனமாதா கோயில், 27 சங்கிலியாண்ட புரம் மெயின் ரோடு அங்கன்வாடி மையம், 45 ஆர்எம்எஸ் காலனி வார்டு அலுவலகம், 60 பாத்திமா நகர், 54 சாலைப் பிள்ளையார் கோயில் தெரு, 49 ஜாகீர் உசேன் தெரு, 6 திருவள்ளுவர் சாலை, 1 வடக்கு வாசல், 42 காஜாமலை மெயின் ரோடு, 10 பட்டர்வொர்த் ரோடு அங்கன்வாடி மையம், 35 ஆர்விஎஸ் நகர், 36 கொட்டப்பட்டு, 39 எடமலைப்பட்டிப்புதூர் ஆர்எம்எஸ் காலனி, 56 தில்லைநகர் 4-வது கிராஸ், 29 திடீர் நகர், 18 மேலரண் சாலை, 65 நவல்பட்டு ரோடு.
இன்று மாலை: 25 துரைசாமிபுரம், 27 சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் நகர் அங்கன்வாடி மையம், 45 ஜெயா நகர், 58 நவாப் தோட்டம், 54 ராஜரத்தி னம் பிள்ளைத் தெரு, 49 அண்டகொண்டான் தெரு, 6 திருவள்ளுவர் சாலை.
இதேபோல கரூர் மாவட்டத்தில் கரூர் காதபாறை காமராஜ் நகர், புஞ்சைபுகழூர் பேரூராட்சி செம்படாபாளையம் கடைவீதி, என்.புகழூர் ஊராட்சி கட்டிபாளையம், கோம்புபாளையம். உப்பிடமங்கலம் பேரூராட்சி காளிபாளையம், மணவாடி ஊராட்சி கற்பகம் நகர், கே.பிச்சம்பட்டி ஊராட்சி பிச்சாகவுண்டனூர்.
ராஜபுரம், துக்காச்சி ஊராட்சி முரளை, முன்னூர் ஊராட்சி காட்டுமுன் னூர். நாகம்பள்ளி ஊராட்சி முத்துகவுண்டம்பாளையம், வெஞ்சமாங்கூடலூர் ஊராட்சி மாதிரெட்டிபட்டி, சேந்தமங்கலம் ஊராட்சி எரமநாயக்கனூர்.
நங்கவரம் பேரூராட்சி, கழுகூர் ஊராட்சி பிள்ளைகோடங்கிபட்டி, நெய்தலூர் ஊராட்சி கட்டாணிமேடு, ராச்சாண்டார்திருமலை ஊராட்சி வளியாம்பட்டி. போத்துராவுத்தன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, விட்டுகட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பாப்பாக்காபட்டி காலனி, கீரனூர், செம்பியநத்தம் ஊராட்சி மூலப்பட்டி ஆகிய 22 இடங்களில் இன்று(ஜூன் 10) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago