குடியாத்தம்: குடியாத்தம் அடுத்த கொத்தகுப்பம் பகுதியில் குடியாத்தம் நகர காவல் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது அதேபகுதியைச் சேர்ந்த ரமணன்(28) என்பவர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.
அதன்பேரில், அவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ரமணனை கைது செய்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 mins ago
சினிமா
15 mins ago
சினிமா
18 mins ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
தமிழகம்
16 mins ago
சினிமா
34 mins ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
தமிழகம்
28 mins ago
சினிமா
39 mins ago
சினிமா
42 mins ago
வலைஞர் பக்கம்
46 mins ago
சினிமா
51 mins ago