சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஜபல்பூர்-கோவை இடையே யான வாராந்திர சிறப்பு ரயில்,ஜபல்பூரில் இருந்து வரும் 11-ம் தேதி முதல் வெள்ளிக்கிழமைதோறும் இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை 5.10 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்தடையும். வரும் ஜூலை 30-ம் தேதிவரை இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும்.
அதேபோல, கோவை-ஜபல்பூர் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில், கோவையில் இருந்து வரும் 14-ம் தேதி முதல்திங்கட்கிழமைகளில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு, புதன்கிழமை காலை 8.45 மணிக்கு ஜபல்பூர் ரயில் நிலையம் சென்றடையும். வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
15 mins ago
இந்தியா
2 mins ago
இந்தியா
25 mins ago
விளையாட்டு
17 mins ago
இந்தியா
25 mins ago
தமிழகம்
50 mins ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago