வாழை சாகுபடி ஏக்கருக்கு ரூ.1000 ஊக்கத் தொகை :

By செய்திப்பிரிவு

பெரியகுளம் வட்டாரப் பகுதி யில் வாழை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தோட்டக் கலைத் துறை சார்பில் ஒரு ஏக்கருக்கு ரூ.1,000 முதல் 5 ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வரை அளிக்கப்படும்.

எனவே விவசாயிகள் சிட்டா, அடங்கல், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கிக்கணக்கு புத்தக நகல், போட்டோ ஆகி யவற்றுடன் பெரியகுளம் தோட் டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள் ளலாம். மேலும் விவரங்களுக்கு 84898 47825, 98657 03662, 90925 95697 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று தோட்டக்கலை உதவி அலு வலர்கள் ரா.முருகன், எம்.விவேகானந்தன், பி.எஸ். பால்முருகன் ஆகியோர் தெரி வித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

ஓடிடி களம்

14 mins ago

இந்தியா

23 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்