சென்னை: கரோனா பரவல் காரணமாக, வெளியூர்களுக்கு பயணம் செல்பவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் குறைந்து வருகிறது. இதன் காரணமாக, 12 சிறப்பு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, திருச்சி - திருவனந்தபுரம் விரைவு ரயில் (வண்டி எண்.02627/28), கோயம்புத்தூர் - கண்ணூர் சிறப்பு ரயில் (06607/08), புனலூர்-குருவாயூர் விரைவு ரயில் (06327/38) உள்ளிட்ட 12 சிறப்பு ரயில்களின் சேவை நாளை (மே 6) முதல் வரும் 15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
இந்தியா
20 mins ago
இந்தியா
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
வணிகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago