உடல்களை நல்லடக்கம் செய்த தன்னார்வலர்கள் :

By செய்திப்பிரிவு

சேரன்மகாதேவியைச் சேர்ந்த76 வயது முதியவர், கோவில்பட்டியைச் சேர்ந்த 42 வயது பெண், புளியங்குடியைச் சேர்ந்த 2 பெண்கள் ஆகியோர், கரோனாபாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உறவினர்கள் கோரிக்கையை ஏற்று, இவர்களின் உடல்களை, எஸ்டிபிஐ மாவட்டத் தலைவர் பீர் மஸ்தான், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் தன்னார்வ மீட்புக்குழுவினர் பெற்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில், இறந்தவரின் மத வழக்கப்படி நல்லடக்கம் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 mins ago

வணிகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்