தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள செந்தட்டியாபுரம் புதூர் பகுதியில் மணல் திருட்டுநடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சிவகிரி போலீஸார் சோதனையிட்டனர். அங்கு மணல் திருட்டில் ஈடுபட்ட கரிவலம்வந்தநல்லூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் தங்கராஜ் (36), பால்வண்ணநாதபுரத்தைச் சேர்ந்த பொக்லைன் ஓட்டுநர் ராமராஜ் (30) ஆகியோரை கைது செய்தனர். மேலும், மணல் திருட்டுக்கு பயன்படுத்திய லாரி, பொக்லைன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
42 mins ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
5 hours ago
விளையாட்டு
7 hours ago
சினிமா
7 hours ago
சுற்றுச்சூழல்
7 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
11 hours ago
வலைஞர் பக்கம்
11 hours ago
இந்தியா
11 hours ago