கிராம சபை கூட்டம் இன்று ரத்து :

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் தொழிலாளர் தினமான மே 1-ம் தேதி (இன்று) நடைபெற வேண்டிய கிராம சபை கூட்டம் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக ரத்து செய்யப்படுகிறது.

இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள 404 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் இன்று நடைபெறாது என ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

9 mins ago

தமிழகம்

3 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

39 mins ago

இந்தியா

33 mins ago

தமிழகம்

50 mins ago

வாழ்வியல்

41 mins ago

இந்தியா

55 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்