திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீவலப்பேரி சுடலை மாடசுவாமி கோயில் பூசாரி சிதம்பரம் என்ற துரை (41) என்பவரை கோயிலில் கடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் முன்விரோதம் காரணமாக கடந்த 18-ம் தேதி ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இது தொடர்பாக சீவலப்பேரி போலீஸார் 14 பேரை கைது செய்திருந்தனர். இந்நிலையில் சீவலப்பேரியை சேர்ந்த முத்தையா மகன் பழனி (27) என்பவர் நாங்குநேரி நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
6 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
உலகம்
8 hours ago
ஆன்மிகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago