மேலூர் அருகே சட்ட மாணவரை தாக்கியவர் கைது :

By செய்திப்பிரிவு

மதுரை மாவட்டம், மேலூர் கிடாரிபட்டி அருகிலுள்ள அழகாபுரியைச் சேர்ந்தவர் காந்தி. இவரது மகன் பாரதி ஜெயசிம்மன் (20).

இவர் சிவகங்கை அருகிலுள்ள தனியார் சட்டக் கல்லூரியில் படிக்கிறார்.

கடந்த 13-ம் தேதி அழகாபுரியில் நடந்த கோயில் விழாவில், பாரதி ஜெயசிம்மனின் உறவினரை அதே ஊரைச் சேர்ந்த சின்னக்கருப்பு (49) என்பவர் தகாத வார்த்தையால் திட்டினார்.

பாரதி ஜெயசிம்மன் தட்டிக் கேட்டபோது, சாதியைக் கூறி அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவர் பாரதி ஜெயசிம்மன் கொடுத்த புகாரின்பேரில் சின்னக்கருப்புவை மேலவளவு போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

33 mins ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

12 hours ago

வலைஞர் பக்கம்

13 hours ago

மேலும்