மதுரை மாவட்டம், மேலூர் கிடாரிபட்டி அருகிலுள்ள அழகாபுரியைச் சேர்ந்தவர் காந்தி. இவரது மகன் பாரதி ஜெயசிம்மன் (20).
இவர் சிவகங்கை அருகிலுள்ள தனியார் சட்டக் கல்லூரியில் படிக்கிறார்.
கடந்த 13-ம் தேதி அழகாபுரியில் நடந்த கோயில் விழாவில், பாரதி ஜெயசிம்மனின் உறவினரை அதே ஊரைச் சேர்ந்த சின்னக்கருப்பு (49) என்பவர் தகாத வார்த்தையால் திட்டினார்.
பாரதி ஜெயசிம்மன் தட்டிக் கேட்டபோது, சாதியைக் கூறி அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவர் பாரதி ஜெயசிம்மன் கொடுத்த புகாரின்பேரில் சின்னக்கருப்புவை மேலவளவு போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
33 mins ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
விளையாட்டு
8 hours ago
சினிமா
8 hours ago
சுற்றுச்சூழல்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
12 hours ago
வலைஞர் பக்கம்
13 hours ago