புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே புதுக்குடியில் தடை செய்யப்பட்டுள்ள 4 கிலோ கடல் குதிரைகளுடன் நின்ற ராமநாதபுரம் மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த வேலு மகன் குருசாமியை(41) கோட்டைப்பட்டினம் போலீஸார் பிடித்து, வனத்துறையினரிடம் நேற்று ஒப்படைத்தனர். அவரிடமிருந்து கடல் குதிரைகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சுற்றுலா
10 mins ago
தமிழகம்
12 mins ago
சினிமா
17 mins ago
கருத்துப் பேழை
52 mins ago
இந்தியா
20 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago