சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் சே.பாலச்சந்திரன் தெரிவித்திருப்பதாவது:
அடுத்த 2 நாட்களுக்கு (ஜன.27, 28) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். ஜன.29, 30 தேதிகளில் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அடுத்த 2 நாட்களுக்கு காலை நேரங்களில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனி மூட்டம் இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் எங்கும் மழைப்பொழிவு இல்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை.
முக்கிய செய்திகள்
இந்தியா
44 secs ago
சுற்றுச்சூழல்
28 mins ago
இந்தியா
57 mins ago
சினிமா
1 hour ago
தமிழகம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
8 hours ago
விளையாட்டு
9 hours ago
சினிமா
10 hours ago
சுற்றுச்சூழல்
10 hours ago