உதவித் தொகை கேட்டு முதியோர் முறையீடு

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர உதவித் தொகை கேட்டு ஏராளமான முதியோர் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரம் பகுதி யிலுள்ள கொத்தன்குளம் கிராமத்தில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் முதியோர் உதவித் தொகை கேட்டு ஏராளமானோர் விண்ணப்பித்து வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு இதுவரை உதவித் தொகை வழங்கப்படவில்லை. இந்நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட முதியோர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து தங்களுக்கு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் முறையிட்டனர். இதுதொடர்பாக தனித்தனியாக மனுக்களையும் அவர்கள் வழங்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 mins ago

வணிகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்