எழுமலை காவல் ஆய்வாளர் மரணம்

By செய்திப்பிரிவு

தேனி மாவட்டம், வெள்ளையம்மாள்புரத்தைச் சேர்ந்த இவர், 1996-ல் நேரடி எஸ்ஐயாக பணியில் சேர்ந்தார். இவருக்கு, மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் பெத்தானியாபுரத்தில் வசித்த நிலையில், இவர் மட்டும் எழுமலையில் வசித்தார். நேற்று மாலை அவரது சொந்த ஊருக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. மதுரை எஸ்பி சுஜித்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் தினகரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

இந்தியா

6 mins ago

தமிழகம்

28 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

47 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்