பறிமுதலான வாகனங்கள் 20-ம் தேதி ஏலம்

By செய்திப்பிரிவு

கோவை மாநகர காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், "மதுவிலக்குக் குற்றங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 3 இருசக்கர வாகனங்கள், ஒரு 3 சக்கர வாகனம், 3 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 7 வாகனங்கள் வரும் 20-ம் தேதி காலை 11 மணியளவில், கோவை ராமநாதபுரம் காவல் நிலைய வளாகத்தில் ஏலம் விடப்பட உள்ளன.

ஏலம் எடுக்க விரும்புவோர் ராமநாதபுரம் காவல்நிலைய வளாகத்துக்குள் நிறுத்திவைக் கப்பட்டுள்ள வாகனங்களை வரும் 19-ம் தேதி மாலை 5 மணி வரை பார்வையிடலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்