வைரத் தோடு திருட்டு

By செய்திப்பிரிவு

மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்(55). இவர் கடந்த 9-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். மறுநாள் வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த வைரத் தோடு, 3 பவுன் தங்கச் சங்கிலி உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தன.

அண்ணாநகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்