மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்(55). இவர் கடந்த 9-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். மறுநாள் வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த வைரத் தோடு, 3 பவுன் தங்கச் சங்கிலி உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தன.
அண்ணாநகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
சினிமா
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
சினிமா
8 hours ago
இந்தியா
9 hours ago