திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு காணிக்கைகள் கணக்கிடப்பட்டன. இதில், ரூ.71 லட்சத்து 42 ஆயிரத்து 913 ரொக்கம், 779 கிராம் தங்கம், 2.818 கிலோ வெள்ளி, 17 அயல்நாட்டு கரன்சிகள் இருந்தன.
கோயில் இணை ஆணையர் கே.பி அசோக்குமார் மேற்பார்வையில் உதவி ஆணையர்கள் நந்தகுமார், விஜயராணி, கோயில் மேலாளர் லட்சுமணன் உள்ளிட்டோர் முன்னிலையில் கோயில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். இதற்குமுன், கடந்த டிச.28-ம் தேதி உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் கணக்கிடப்பட்டன.
முக்கிய செய்திகள்
சினிமா
6 mins ago
வலைஞர் பக்கம்
9 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
56 mins ago
சினிமா
15 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago