யானையை கொன்றவர் கைது

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் கவிபுரம் கிராமத்தில் வனவிலங் குகளை வேட்டையாடும் நோக்கத்துடன், சிலர் மின்கம்பியில் இருந்து திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்து தோட்டத்தில் உள்ள மரக்கொம்புகளில் கம்பி கட்டி அதில் மின்சாரத்தை பாய்ச்சியுள்ளனர்.

இதில் சுமார் 38 முதல் 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.இக்குற்றத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரான கவிபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (எ) வெங்கடேசப்பா (60) கடந்த 16-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

கவிபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணப்பா (40) தலைமறைவாக இருந்தார். கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகில் ஒசகோட்டா என்ற இடத்தில் நாராயணப்பாவை வனத்துறையினர் நேற்று கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

25 mins ago

உலகம்

23 mins ago

தமிழகம்

33 mins ago

இந்தியா

36 mins ago

சினிமா

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்