திருச்சி, தஞ்சையில் 50 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி

By செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் தலா 25 பேருக்கு நேற்று புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், திருவாரூரில் 22 பேருக்கும், நாகையில் 29 பேருக்கும், புதுக்கோட்டையில் 23 பேருக்கும், கரூரில் 15 பேருக்கும், பெரம்பலூரில் ஒருவருக்கும், அரியலூரில் 4 பேருக்கும், காரைக்காலில் 2 பேருக்கும் நேற்று கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சியில் 54, அரியலூரில் 15, கரூரில் 28, திருவாரூரில் 35, தஞ்சாவூரில் 26, புதுக்கோட்டையில் 44, நாகையில் 62, பெரம்பலூரில் 9 என மத்திய மண்டலத்தில் 273 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். தொடர்ந்து 2-வது நாளாக உயிரிழப்பு இல்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

உலகம்

7 hours ago

ஆன்மிகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்