மத்திய சுகாதார அமைச் சகம் மற்றும் ஐசிஎம்ஆர் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 41,383 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 507 பேர் உயிரிழந்தனர். நாட்டின் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 3 கோடியே 12 லட்சத்து 57,720 ஆகவும் மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 18,987 ஆகவும் அதிகரித்துள்ளது.குணமடைந்தோர் விகிதம் 97.35 சதவீதமாகவும் சிகிச்சையில் இருப்போர் விகிதிம் 1.31 சதவீதமாகவும் உள்ளது.
கரோனா தொற்றை கண்டறிய 45 கோடியே 9 லட்சத்து 11,712 பரிசோதனைகள் செய்யப் பட்டுள்ளன. தினசரி பாசிட்டிவ் விகிதம் 2.41 சதவீதமாக உள்ளது. இவ்வாறு அறிக்கைகளில் கூறப் பட்டுள்ளது.-பிடிஐ
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
11 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
தமிழகம்
7 hours ago