24 மணி நேரத்தில் 38,164 பேருக்கு கரோனா உறுதி :

By செய்திப்பிரிவு

மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறியிருப்பதாவது:

ஜூலை 19-ம் தேதி காலை 8 மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 38,164 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண் ணிக்கை 3,11,44,229 ஆக அதிகரித்துள்ளது. இதுபோல 38,660 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒட்டுமொத்தமாக 3,03,08,456 பேர் குணமடைந் துள்ளனர். 24 மணி நேரத்தில் 499 பேர் உயிரிழந்தனர். மொத்தஉயிரிழப்பு 4,14,108 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 97.31 சதவீதமாக உள்ளது. இவ்வாறு சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 14,63,593 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்