43,733 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று :

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,733 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 930 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் கரோனா மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 3 கோடியே 6 லட்சத்து 63,665 ஆக உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 4,211 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 47,240 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 59,920 ஆக குறைந்துள்ளது.

நாட்டில் இதுவரை 2 கோடியே 97 லட்சத்து 99,534 நோயாளிகள் குணம் அடைந்துள்ளனர். வாராந்திர கரோனா பாசிட்டிவ் விகிதம் 2.39 சதவீதமாகவும் தினசரி பாசிட்டிவ் விகிதம் 2.29 சதவீதமாகவும் உள்ளது. தினசரி பாசிட்டிவ் விகிதம் தொடர்ந்து 16-வது நாளாக 3 சதவீதத்துக்கு குறைவாக உள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

33 mins ago

கருத்துப் பேழை

29 mins ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

13 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்