12 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது :

By செய்திப்பிரிவு

நாடு முழுவதும் கரோனா தொற்றை தடுக்க 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதுவரை இந்தியாவில் 11 கோடியே 99 லட்சத்து 37 ஆயிரத்து 641 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று காலை 7 மணி வரையிலான நிலவரப்படி இத்தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் 30 லட்சம் பேர் உயிரிழப்பு: இதுவரை உலக அளவில் கரோனாவுக்கு சுமார் 30 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 5 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்