தெலங்கானா மாநில : தலைமை செயலருக்கு கரோனா தொற்று :

By செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 1,941 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,10,943 ஆக உயர்ந்தது. 11,809 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 7 பேர் உயிரிழந்தனர்.

தெலங்கானா மாநிலத்திலும் நேற்று ஒரே நாளில் 1,498 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,729 ஆக உயர்ந்தது. தலைமை செயலாளர் சோமேஷ் குமாருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

6 mins ago

சினிமா

11 mins ago

இந்தியா

32 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்