அசாம், மே.வங்க : 3-ம் கட்ட தேர்தல் : பிரச்சாரம் ஓய்ந்தது :

By செய்திப்பிரிவு

அசாமில் 3 கட்டமாகவும் மேற்கு வங்கத்தில் 8 கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது.

இரு மாநிலங்களிலும் 3-ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் கேரள சட்டப்பேரவை தேர்தலுடன் இவ்விரு மாநிலங்களிலும் 3-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

அசாமில் 40 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 31 தொகுதிகள் என மொத்தம் 71 தொகுதிகள் தேர்தலை சந்திக்கின்றன. அசாமில் 337 வேட்பாளர்களும் மேற்கு வங்கத்தில் 205 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இவ்விரு மாநிலங்களிலும் 3-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை ஓய்வுக்கு வந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

16 mins ago

தமிழகம்

58 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்