அசாமில் 3 கட்டமாகவும் மேற்கு வங்கத்தில் 8 கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது.
இரு மாநிலங்களிலும் 3-ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் கேரள சட்டப்பேரவை தேர்தலுடன் இவ்விரு மாநிலங்களிலும் 3-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
அசாமில் 40 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 31 தொகுதிகள் என மொத்தம் 71 தொகுதிகள் தேர்தலை சந்திக்கின்றன. அசாமில் 337 வேட்பாளர்களும் மேற்கு வங்கத்தில் 205 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இவ்விரு மாநிலங்களிலும் 3-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை ஓய்வுக்கு வந்தது.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
16 mins ago
தமிழகம்
58 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
9 hours ago
சினிமா
10 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
12 hours ago