பங்குச் சந்தையில் 725 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

பங்குச் சந்தையில் நேற்று மிகுந்த எழுச்சி காணப்பட்டது. தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் வங்கிப் பங்குகள் விலை அதிகரித்ததால் 700 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. வர்த்தக முடிவில் பங்குச் சந்தையில் 725 புள்ளிகள் உயர்ந்ததால் குறியீட்டெண் 41,341 புள்ளிகளானது. தேசிய பங்குச் சந்தையில் 202 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 12,111 புள்ளிகளானது.

இதேபோல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளும் உயர்ந்தது பங்குச் சந்தை எழுச்சிக்குக் காரணமாக அமைந்தது,

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்