குருப்-4 தேர்வுக்கான 2-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும்கலந்தாய்வு, அக்.11, 12-ம் தேதிகளில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் பி.உமா மகேஸ்வரி நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
கடந்த 1.9.2019 அன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குருப்-4தேர்வின் 2-வது கட்ட சான்றிதழ்சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுஅக்.11, 12-ம் தேதிகளில் சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும். இதுகுறித்து தொடர்புடைய விண்ணப்பதாரர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல்வாயிலாக தகவல் அனுப்பப்படும். தபால் மூலமாக எவ்வித தகவலும் அனுப்பப்பட மாட்டாது.
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
33 mins ago
ஜோதிடம்
48 mins ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுலா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago