அக்.11, 12-ல் : குருப்-4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு :

By செய்திப்பிரிவு

குருப்-4 தேர்வுக்கான 2-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும்கலந்தாய்வு, அக்.11, 12-ம் தேதிகளில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் பி.உமா மகேஸ்வரி நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

கடந்த 1.9.2019 அன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குருப்-4தேர்வின் 2-வது கட்ட சான்றிதழ்சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுஅக்.11, 12-ம் தேதிகளில் சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும். இதுகுறித்து தொடர்புடைய விண்ணப்பதாரர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல்வாயிலாக தகவல் அனுப்பப்படும். தபால் மூலமாக எவ்வித தகவலும் அனுப்பப்பட மாட்டாது.

இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

33 mins ago

ஜோதிடம்

48 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்