தென் மாவட்டங்களில்அடுத்த 4 நாட்களுக்குமழை பெய்ய வாய்ப்பு

By செய்திப்பிரிவு

அடுத்து வரும் 4 நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைபெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் சே.பாலச்சந்திரன் கூறியதாவது:

அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால்பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். கிழக்கு திசை காற்றலைகளின் காரணமாக அடுத்து வரும்4 நாட்களுக்கு தென் தமிழகமாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அடுத்த 2 நாட்களுக்கு காலை நேரங்களில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

35 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்