ஆதார் இணைப்புக்கு ஜன.31 வரை அவகாசம்டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தேர்வர்கள் ஆதார் எண் இணைப்பதற்கான கால அவகாசத்தை ஜன.31-ம் தேதி வரை நீட்டித்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தேர்வர்கள் தங்களின் ஒருமுறை பதிவு அல்லது நிரந்தர பதிவு கணக்குடன் ஆதார் எண்இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதற்கிடையே, ஆதார் எண் பதிவேற்றத்தால் ஜன. 3-ல் நடக்கவுள்ள குரூப் 1தேர்வுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்இருப்பதாக தேர்வர்கள் முறையிட்டனர். இதைத் தொடர்ந்துஆதார் எண்ணை இணைக்க ஜன.31 வரை அவகாசம் தரப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு contacttnpsc@gmail.com -ல் அல்லது 1800 425 10002 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்