எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரியாக ஒய்.விஸ்வநாத கவுட் பதவி ஏற்றுள்ளார்.
கடந்த 1988-ம் ஆண்டு எல்ஐசி நிறுவனத்தில் அதிகாரியாக பணியில் சேர்ந்த இவர்,2017-ம் ஆண்டு எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் தென்கிழக்குப் பிராந்திய மண்டல மேலாளராக பதவி வகித்தார். அப்போது அந்நிறுவனத்தின் கடன் வழங்கும் அளவு 63 சதவீதம் அதிகரித்தது.
கடந்த 30 ஆண்டுகளாக இந்நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் விஸ்வநாத கவுட், மார்க்கெட்டிங், நிதி என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி உள்ளார் என எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
8 mins ago
இந்தியா
11 mins ago
இந்தியா
18 mins ago
இந்தியா
3 mins ago
விளையாட்டு
24 mins ago
கருத்துப் பேழை
3 hours ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago