மும்பையில் வெளிநாட்டினர்4 பேருக்கு கரோனா :

By செய்திப்பிரிவு

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் என்ற புதியவகை கரோனா வைரஸ் உலகம்முழுவதும் பரவி வருகிறது. இதையடுத்து நாடு முழுவதும் அனைத்து விமான நிலையங்களிலும் வெளிநாட்டு பயணிகளுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

கடந்த சில நாட்களில் வெளிநாடுகளில் இருந்து மும்பை விமான நிலையத்துக்கு வந்த 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சூழலில் வெளிநாடுகளில் இருந்து மும்பை விமான நிலையத்துக்கு வந்த மேலும் 4 பேருக்குகரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் எந்த வகையான கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைகண்டறிய அவர்களின் சளி மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

இணைப்பிதழ்கள்

24 mins ago

இணைப்பிதழ்கள்

35 mins ago

தமிழகம்

46 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்