மத்திய சுகாதார அமைச்சகம் கரோனா தொடர்பான தகவல்களை தினமும் புதுப்பித்து வருகிறது. சனிக்கிழமை காலையில் புதுப்பிக்கப்பட்ட புள்ளி விவரத்தில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 33,376 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.32 கோடியாக அதிகரித்துள்ளது. இதுபோல 24 மணிநேரத்தில் கரோனாவால் 308 பேர்உயிரிழந்தனர். இதன் மூலம் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 42 ஆயிரத்து 317 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் 3 லட்சத்து 91 ஆயிரத்து 516 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோரில் 1.18 சதவீதம் ஆகும். 97.49 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.
கேரளாவில் குறைந்தது
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
சினிமா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
வணிகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
க்ரைம்
5 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
க்ரைம்
6 hours ago
இந்தியா
6 hours ago
சினிமா
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago