போலந்து ஓபன் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் ரவி தஹியா இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
போலந்து நாட்டின் வார்சா நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியானது டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்னதாக நடைபெறும் கடைசி ரேங்கிங் தொடராகும். இதில் ஆடவருக்கான 61 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் ரவிதஹியா தனது முதல் ஆட்டத்தில் 10-1 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் குலோம்ஜோன் அப்துல்லாவை வீழ்த்தினார். தொடர்ந்து அடுத்த ஆட்டத்தில் 13-8 என்ற கணக்கில் கஜகஸ்தானின் அட்லான் அஸ்கரோவை தோற்கடித்தார்.கால் இறுதி சுற்றில் அமெரிக்காவின் நேதன் காலித் டோமசெல்லோவையும் அரை இறுதியில் ஈரானின் ரேஸா அஹமதலி அட்ரினகர்ச்சியையும் வீழ்த்தினார் ரவி தஹியா.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
47 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
10 hours ago
சினிமா
11 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
12 hours ago