கரோனா எதிரொலி : சென்செக்ஸ் 1,707 புள்ளி சரிவு :

By செய்திப்பிரிவு

கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் பங்குச் சந்தையில் நேற்று சரிவு ஏற்பட்டது. மும்பை பங்குச் சந்தையில் 1,707 புள்ளிகள் சரிந்து குறியீட்டெண் 47,883ஆக குறைந்தது. இது 3.44 சதவீத சரிவு ஆகும். தேசியப் பங்குச் சந்தையில் 524 புள்ளிகள் சரிந்து குறியீட்டெண் 14,310 ஆக குறைந்தது. இது 3.53 சதவீத சரிவு ஆகும்.

நாளுக்கு நாள் இந்தியாவில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முழுமையான ஊரடங்கு கொண்டுவரப்படும் என்ற அச்சத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர். இதன் விளைவாக பங்குச் சந்தையில் நிச்சயமின்மை ஏற்பட்டு உள்ளது.

இந்தஸ்இந்த் வங்கி 8.60%, பஜாஜ் பைனான்ஸ் 7.39%, எஸ்பிஐ 6.87%, ஓஎன்ஜிசி 5.54%,டைட்டன் கம்பெனி 5.24%, எம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

32 mins ago

வணிகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்