மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, நேற்று பங்குச் சந்தையில் வர்த்தம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 2.30% மற்றும் நிஃப்டி 2.33% அளவில் ஏற்றம் கண்டன. மும்பைப் பங்கு சந்தையில் சென்செக்ஸ் 1,128 புள்ளிகள் உயர்ந்து 50,136 ஆக நிலைகொண்டது. தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 338 புள்ளிகள் உயர்ந்து 14,845-ஆக நிறைவடைந்தது.
குறிப்பாக இரும்பு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள், மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குமதிப்பு 2.5% முதல் 7.5% வரையில்ஏற்றம் கண்டன. தேசியப் பங்குச் சந்தையில் யுபில் 7.27%, ஜெஎஸ்டபிள்யூ ஸ்டீல் 5.00%, டாடா ஸ்டீல் 4.32%, ஹெச்டி எஃப்சி வங்கி 4.18%, ஹெச்சிஎல் டெக் 3.89%, இன்ஃபோசிஸ் 3.67% உயர்ந்தன.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
3 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
52 mins ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
7 hours ago
தமிழகம்
7 hours ago