இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து :

By செய்திப்பிரிவு

சுவிஸ் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சிந்து, 3-நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர்கொள்கிறார். ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் 13-ம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி  காந்த் 13-21,19-21 என்ற நேர் செட்டில் போராடி 2-ம் நிலை வீரரான டென்மார்க்கின் விக்டர் ஆக்செல்சனிடம் தோல்வி அடைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்