கால் இறுதியில் நடால், ஆஷ்லே அதிர்ச்சி தோல்வி

By செய்திப்பிரிவு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான ஆஷ்லே பார்டியும், ஆடவர் பிரிவில் 2-ம் நிலை வீரரான ரபேல் நடாலும் கால் இறுதி சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில்2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 5-ம் நிலை வீரரானகிரீஸ் நாட்டின் ஸ்டீபனோஸ்சிட்சிபாஸிடம் தோல்வியடைந்தார். அதேவேளையில் 4-ம் நிலைவீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ் சகநாட்டைச் சேர்ந்தஆந்த்ரே ரூபலெவை தோற்கடித்து அரை இறுதியில் கால்பதித்தார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் முதல் நிலைவீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, கரோலினா மச்சோவாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

ஓடிடி களம்

9 mins ago

இந்தியா

37 mins ago

தமிழகம்

52 mins ago

க்ரைம்

59 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

உலகம்

3 hours ago

மேலும்