பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் விலைவாசி உயரும்

By செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் விலைவாசி உயரும். ஏழை, நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும். எனவே, மத்திய, மாநில அரசுகள் வரிகளைக் குறைத்து பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும். எதிர்க்கட்சியாக இருக்கும்போது வரிகளைக் குறைக்கச் சொன்ன பாஜக, தற்போது ஆளுங்கட்சி ஆன பின்பு வரிகளை உயர்த்தியுள்ளது.

- திமுக தலைவர் ஸ்டாலின்

பயிர்க்கடன் தள்ளுபடியில் அதிமுகவினர் அதிக லாபம் அடைந்துள்ளதாக கே.என்.நேரு குற்றம்சாட்டுகிறார். கூட்டுறவு வங்கிகளில் யார் யார் கடன் பெற்றார்கள் என்ற விவரம் அவர் கேட்டால் கொடுக்கப்படும். தற்போது பயிர்க்கடன் பெற்ற 12 லட்சம் விவசாயிகள் அதிமுகவினரா? விவசாயக்கடன் தள்ளுபடியால் அதிமுகவுக்கு நல்ல பெயர் கிடைத்ததை திமுகவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

- அமைச்சர் செல்லூர் கே.ராஜு

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இணைப்பிதழ்கள்

22 mins ago

தமிழகம்

32 mins ago

இணைப்பிதழ்கள்

49 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்