முறையான விசாரணை நடத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

கட்டிடம் இடிந்து விழுந்தது பற்றி முறையான விசாரணை நடத்த வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள் ளார்.

சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டிடம் இடிந்த இடத்தில் நடக்கும் மீட்புப் பணிகளை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை பார்வையிட் டார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

மீட்புப் பணிகள் இன்னும் வேகமாக நடந்தால் நன் றாக இருக்கும். இதை அரசியலுக் காக சொல்லவில்லை. மனிதாபி மானத்தோடு சொல்கிறேன். இடிந்து விழுந்த கட்டிடத்தில் விதிமீறல்கள் நடதுள்ளதாக பல் வேறு செய்திகள் வந்து கொண் டிருக்கின்றன. தமிழக அரசு முறையான விசாரணை நடத்தி அதை தெளிவுபடுத்த வேண்டும். அப்போதுதான் உண்மை நிலவரம் மக்களுக்கு தெரியவரும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

21 mins ago

இந்தியா

8 mins ago

இந்தியா

31 mins ago

விளையாட்டு

23 mins ago

இந்தியா

31 mins ago

தமிழகம்

56 mins ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

மேலும்