கோவை - ஜபல்பூர் வாராந்திர ரயில் சேவை ஏப்ரல் வரை நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

கோவை: சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூர்-கோவை இடையிலான சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜபல்பூர் - கோவை இடையே வெள்ளிக்கிழமை தோறும் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்:02198) வரும் 6-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரையும்,

கோவை-ஜபல்பூர் இடையே திங்கட் கிழமை தோறும் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்:02197) வரும் 9-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. செல்லும் வழியில் இந்த ரயில்கள், பாலக்காடு, சொர்ணூர், மங்களூரு உள்ளிட்ட ரயில்நிலையங்களில் நின்று செல்லும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

51 mins ago

கருத்துப் பேழை

47 mins ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

31 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

9 mins ago

மேலும்