சென்னை: தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களின் பணி நேரத்தை சுகாதாரத் துறை மாற்றியமைத்துள்ளது.
தமிழகத்தின் கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையங்களின் பணி நேரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை என்று இருந்தது.
இந்நிலையில், இந்தப் பணி நேரத்தை மாற்றியமைத்து பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் பணி நேரம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்ததும் நினைவுகூரத்தக்கது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
9 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
58 mins ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
தமிழகம்
7 hours ago