பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்பட்ட 7 நாளைக்குள் ஆன்லைனில் பதிவுசெய்ய வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இன்று மாலை 6 மணி நிலவரப்படி, பொறியியல் படிப்புக்கு ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 415 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 96 ஆயிரத்து 632 பேர் ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியிருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவு மே 17-ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
சினிமா
8 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
25 mins ago
இந்தியா
1 hour ago
வணிகம்
1 hour ago
சினிமா
13 mins ago
உலகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
3 hours ago
ஓடிடி களம்
3 hours ago