அதிமுகவும், திமுகவும் விதிகளை மீறி தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அறிவித்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:
தேர்தல் நடத்தை விதிகளை மீறி அதிமுக, திமுக கட்சிகள் தேர்தல் அறிக்கையில் இலவசங்களை புகார் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிமுகவும், திமுகவும் இன்று மாலை 5 மணிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸில் வலியுறுத்தி உள்ளோம்.
உரிய நேரத்திற்குள் பதில் அளிக்கவில்லையென்றால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
க்ரைம்
1 hour ago
உலகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
வேலை வாய்ப்பு
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
கல்வி
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
வாழ்வியல்
5 hours ago