சென்னை: காய்ச்சல் காரணமாக முதல்வரின் 2 நாள் நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு வெயியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழக முதல்வருக்கு லேசான காய்ச்சல் இருப்பால் முதல்வரின் 2 நாள் நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்," முதல்வர் நாளை (20ம் தேதி ) ராணிப்பேட்டை மாவட்ட அரசு நலத்திட்ட வழங்கும் விழாவிலும், நாளை மறு நாள் (21ம் தேதி ) வேலூர் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களிலும் கலந்து கொள்ள நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்த சூழலில் முதல்வருக்கு லேசான காய்ச்சல் இருப்பதால், மருத்துவர்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்கள். எனவே அந்நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்படுகிறது. இவற்றிக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
க்ரைம்
3 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
க்ரைம்
4 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
சுற்றுலா
6 hours ago