அரை நூற்றாண்டு காலமாக பிரபல இதழ்களில் சிறுகதைகள் எழுதி புகழ் பெற்றவர் பூரம் எஸ்.சத்யமூர்த்தி. உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.
கி.வா.ஜ, ஆர்.வி., அழ.வள்ளி யப்பா, கே.ஆர்.வாசுதேவன் ஆகி யோர் இவரது படைப்புகளைப் பாராட்டியுள்ளனர்.
சிறந்த குழந்தை இலக்கியம் படைத்தமைக்காக திருப்பூர் தமிழ்ச் சங்கம், பாரத ஸ்டேட்வங்கி, ஆர்.வி. அறக் கட்டளை விருதுகளை பெற்றவர். பார்வை இழந்த நிலையிலும் மாலை நேரங்களில் வேதம்கற்றுத்தந்தவர். சிறுகதை ரசனைக்காக சிறுகதை ரசிகர் மன்றமும் நடத்திவந்தார்.
துறைமுகக் கழகப் பணியில் கணிதமேதை இராமானுஜம் அமர்ந்து பணியாற்றிய இருக்கை யில் அமர்ந்து பணியாற்றிய பெருமைக்கு உரியவர். மறைந்த பூரம் எஸ்.சத்யமூர்த்திக்கு இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
8 mins ago
சினிமா
14 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
18 mins ago
சினிமா
41 mins ago
சினிமா
48 mins ago
கல்வி
43 mins ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
58 mins ago
தொழில்நுட்பம்
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago