காயிதே மில்லத் பிறந்தநாள்: முதல்வர் மரியாதை

By செய்திப்பிரிவு

சென்னை: காயிதே மில்லத் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரின் நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கண்ணியத் தென்றல் காயிதே மில்லத்தின் 127-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரின் நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும், இது குறித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்" இந்தித் திணிப்பு எதிர்ப்பு - தமிழ் இந்தியாவின் ஆட்சி மொழி - மத நல்லிணக்கம் - சிறுபான்மை மக்களின் கல்வி வளர்ச்சி எனத் தமிழ்ச் சமூகத்துக்கும் இந்தியச் சிறுபான்மையினருக்கும் கலங்கரை விளக்கமாகத் திகழும் 'கண்ணியத் தென்றல்' காயிதே மில்லத் பிறந்தநாளில் அவர்தம் தொண்டை நினைவுகூர்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

சினிமா

18 mins ago

சினிமா

27 mins ago

சினிமா

30 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

28 mins ago

சினிமா

46 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

40 mins ago

சினிமா

51 mins ago

சினிமா

54 mins ago

வலைஞர் பக்கம்

58 mins ago

மேலும்