நீலகிரி மாவட்டத்தில் ஈழவா - தியா சமூகத்தினர் சுமார் 1.5 லட்சம் பேர் வசிக்கின்றனர். கடந்த 1992-ம் ஆண்டு முதல் இந்த மக்க ளுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங் கப்படாததால் தேர்தலை புறக் கணிப்பதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், நீலகிரி மாவட்ட ஈழவா - தியா நலச் சங்க தலைவர் ஆர்.சாத்தப்பன் கூறும்போது, ‘எங்கள் சமுதாய மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ் பெற்றுத் தரவும், தேவையான அனைத்து உதவிகளை செய்து தரவும் உறுதி அளித்துள்ளதால் தேர்தல் புறக்கணிப்பை கைவிட்டு, திமுக - காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம்’ என்றார்.
முக்கிய செய்திகள்
உலகம்
15 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
35 mins ago
ஓடிடி களம்
28 mins ago
இந்தியா
56 mins ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
சினிமா
3 hours ago